ஹனுமானின் சிறப்புக்களை கூறும் பாடல் வெளியீட்டு விழா

ஹனுமானின் சிறப்புக்களை கூறும் பாடல் வெளியீட்டு விழா

ஹனுமானின் சிறப்புக்களைக் கூறும் பாடல் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்களின் நடிப்பாக்கத்தில் உருவான இப்பாடலினை மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ஜெயா அவர்கள் கலந்துகொண்டு வெளியிட்டு வைத்தார். இப்பாடலானது மிகவும் குறுகிய கால இடைவெளியில் தயாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக இப்பாடலில் பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் இப்பாடலை தயாரித்தவர்களுக்குமான நினைவுப் பரிசில்கள் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய பிரதம குரு, பிர.சபரீஸ சைதன்யர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

 

Add Comment

Your email address will not be published. Required fields are marked *