யாத்திரிகளுக்கு சேவற்கொடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாத்திரிகளுக்கு சேவற்கொடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை கதிர்காம பாதயாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு அகில பாரதீய சந்நியாச சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தினால் சேவற்கொடிகள் வழங்கி வைக்கப்பட்டன.    

Read More

மண்டலாபிஷேக 9ம் நாள் பூசை நிகழ்வுகள் – 29.06.2024

மண்டலாபிஷேக 9ம் நாள் பூசை நிகழ்வுகள் – 29.06.2024

ஆனி 14ம் நாள் சனிக்கிழமை (29.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூசை உபயகாரர் – 

Read More

5000 விதைப்பந்துகள் பாதயாத்திரிகளுக்கு வழங்கிவைப்பட்டன.

5000 விதைப்பந்துகள் பாதயாத்திரிகளுக்கு வழங்கிவைப்பட்டன.

இம்முறை சேவா இன்டர்நெஷேனல் பவுன்டேசன் அமைப்பும் மட்டக்களப்பு சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலையும் இணைந்து 5000 விதைப்பந்துகளை தயாரித்து, கதிர்காம பாதயாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு வழங்கி வைத்தனர். அவ் யாத்திரிகள் ஊடாக உகந்தை பிரதேசம் முதல் கதிர்காமம் வரையுள்ள காடுகளில் பாதையாத்திரை

Read More

மண்டலாபிஷேக 8ம் நாள் பூசை நிகழ்வுகள் – 28.06.2024

மண்டலாபிஷேக 8ம் நாள் பூசை நிகழ்வுகள் – 28.06.2024

ஆனி 13ம் நாள் வெள்ளிக்கிழமை (28.06.2024) அன்று எமது ஆலயத்தில் பி.ப 05.30 மணிதொடக்கம் விஷேட ஹோமம், அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, தமிழில் கூட்டர்ச்சனை மற்றும் சுவாமி உள்வீதி வலம்வருதல் போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூசை உபயகாரர் –

Read More