உயிர் போனாலும் மதம் மாற மறுத்த மாணவி லாவண்யாவிற்கு இலங்கை இந்துக்களின் அஞ்சலி.

உயிர் போனாலும் மதம் மாற மறுத்த மாணவி லாவண்யாவிற்கு இலங்கை இந்துக்களின் அஞ்சலி.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் கட்டாய மதமாற்ற கும்பலின் தொல்லைக்கு ஆளாகியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மு.லாவண்யா என்ற மாணவியின் இழப்பு அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல இலங்கை வாழ் இந்துக்கள் அனைவரையும்

Read More

ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு

ஆறுமுகநாவலர் 142 ஆவது குருபூசை தின நிகழ்வு

  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெய்வநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில், 2021-11-27ந் திகதி (சனிக்கிழமை)  அதாவது நாளைய தினம் மு.ப 10.00 மணிக்கு ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சுவாமி

Read More