இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் நினைவு தினத்தை வடக்கு, கிழக்கு ஆயர்கள் பேரவை இல்லங்களிலும் ஆலயங்களிலும் நவம்பர் 20ம் திகதி அனுஷ்டிக்கும் படி துண்டுப் பிரசுரம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்கள். ஏற்கனவே போரினால் உயிர்நீத்த எம்
Read Moreஇன்று கார்த்திகை தீபத் திருநாள்
இன்று திருக்கார்த்திகைத் தீபத் திருநாள். இந்நாளிலே இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாளாகும். கார்த்திகை மாதத்தின் சிறப்புக்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. இம் மாதத்தில் பௌர்ணமி திதி, கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வருகின்ற
Read Moreஸ்கந்த ஷஷ்டி விரதம் இன்று ஆரம்பம்
எமது ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஸ்கந்த ஷஷ்டி விரதமானது இன்றைய தினம் ஆரம்பமாகியது. ஸ்கந்த ஷஷ்டி விரத முதல் நாளான இன்று ஹோம பூஜையுடன் ஆரம்பமாகி, அபிஷேகம், பூசை, அலங்கார பூசை, கந்தபுராண பாராயணம் என்பன
Read Moreஸ்கந்த சஷ்டி விரதம்
ஹரி ஓம் ஸ்கந்த சஷ்டி விரதமானது எதிர்வரும் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று ஆரம்பமாகி 11.11.2021 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைகின்றது. இம்முறை எமது ஆலயத்தில் விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள் முன்கூட்டியே எம்மிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Read More