ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் – 2021

ஸ்கந்த சஷ்டி விரதாரம்பம் – 2021

எமது ஆலயத்தில் ஸ்கந்த சஷ்டி விரதமானது எதிர்வரும் 05.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று ஆரம்பமாகி 10.11.2021 (புதன்கிழமை )அன்று சூரன் போர் நடைபெற்று,11.11.2021 (வியாழக்கிழமை) அன்று நிறைவடைகின்றது.

Read More

எமது அறநெறிப் பாடசாலை இன்று ஆரம்பம்

எமது அறநெறிப் பாடசாலை இன்று ஆரம்பம்

  கொவிட் 19 பரவல் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த  எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையானது மீண்டும் இன்றைய தினம் ஆரம்பமாகியது. மாணவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அறநெறி பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.  

Read More

இலங்கை தழுவிய கவனயீர்ப்பு நிகழ்வு

இலங்கை தழுவிய கவனயீர்ப்பு நிகழ்வு

நவராத்திரி காலத்தில் பங்களாதேஷில் இந்து துறவி உட்பட பல இந்துக்கள் கொல்லப்பட்டு 500 ஆலயங்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டியும் இலங்கை தழுவிய கவனயீர்ப்பு நிகழ்வு, 29.10.2021 (வெள்ளிக்கிழமை) அன்று எமது ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் அகழ்விளக்குகள் ஏற்றி

Read More

Балансовый перевод на английский, примеры, транскрипция

После принятия Общих условий они станут обязательным для исполнения соглашением между Обществом и Пользователем и будут регулировать использование Пользователем Сайта или пользование Услугами («Договор»). Если Пользователь не желает соблюдать Общие условия, он должен немедленно

Read More