இந்தியாவிலிருந்து வருகை தந்த குருமகா சந்நிதானங்களுக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகை தந்த குருமகா சந்நிதானங்களுக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் மட்டக்களப்பு விஜயத்தின் போது இந்தியாவிலிருந்து வருகை தந்த குருமகா சந்நிதானங்களையும், ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய நிருவாக சபையின் சார்பில் ஒருவரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Read More

மாலை நேரவகுப்புக்கள் ஆரம்பம்

மட்டக்களப்பு தெய்வநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சிதானந்த தபோவனத்தில் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான மாலை நேரவகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த வகுப்புக்களில் இணைய விரும்புவோர் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link இன் ஊடாக Google Form இல் பதிவுகளை மேற்கொள்ள...

Read More

குறுந்திரைப்பட வெளியீட்டு விழா

குறுந்திரைப்பட வெளியீட்டு விழா

சுவாமி ஓங்காரானந்த பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழங்கிய “கானகம் காப்போம் கானுயிர் காப்போம்” என்னும் விழிப்புணர்வு குறுந்திரைப்படம் இன்று முதற்கட்டமாக வெளியீட்டு வைக்கப்பட்டது. இக் குறுந்திரைப்படமானது கதிர்காம பாதயாத்திரை செல்கின்ற பக்தர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக

Read More