விஜயதசமி விழா – 2021
இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில், எமது ஆலயத்தில், 15.10.2021 அன்று விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில், எமது ஆலயத்தில், 15.10.2021 அன்று விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது.
பிலவ வருட புத்தாண்டைச் சிறப்பிக்கும் முகமாக மாபெரும் விளையாட்டு விழா இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது ஆலய முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இப்பூவுலகில் சைவத்தையும் தமிழையும் வளர்த்தெடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மகான் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூசை தின நிகழ்வானது இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு தெய்வநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய சுவாமி ஓங்காரானந்த அன்னக்ஷேத்திர மண்டபத்தில், மாவட்ட செயலக இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கி.குணநாயகம் அவர்களின் தலைமையில் 27.11.2021 ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கிழக்கிலங்கை […]