Views Navigation

Event Views Navigation

Today

சரஸ்வதி பூசை

14.10.2021 (வியாழக்கிழமை) அன்று, எமது ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையில் நடைபெற்ற சரஸ்வதி பூசை நிகழ்வுகளின் போது

விஜயதசமி விழா

நவராத்திரி விரதத்தின் இறுதிநாளான விஜயதசமி விழா எமது ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

விஜயதசமி விழா – 2021

இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஏற்பாட்டில், எமது ஆலயத்தில், 15.10.2021 அன்று விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது.

புத்தாண்டு விளையாட்டு விழா – 2021

பிலவ வருட புத்தாண்டைச் சிறப்பிக்கும் முகமாக  மாபெரும் விளையாட்டு விழா இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்டு எமது ஆலய முன்றலில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அறநெறி பாடசாலை மீண்டும் ஆரம்பம்

கொவிட் 19 பரவல் காரணமாக பல மாதங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த  எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோகுல அறநெறிப் பாடசாலையானது மீண்டும் இன்றைய தினம் ஆரம்பமாகியது. மாணவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அறநெறி பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.