பங்குனி உத்தர திருவிழா
எமது ஆலயத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வுகள்
எமது ஆலயத்தில் பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வுகள்
29.03.2021 அன்று எமது சுவாமி ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையில் தமிழர் மரபுப்படி ஜன்ம தின விழா (பிறந்த நாள் விழா) கொண்டாடப்பட்டது. வழக்கமாக, பிறந்தநாள் விழாக்களை நாம் மேற்கத்திய முறைப்படி கேக் வெட்டி, மெழுகுவர்த்திகளை அணைத்து, ஆங்கிலத்தில் வாழ்த்துப்பாடல் பாடி கொண்டாடுவோம். ஆனால், இன்று கேக் வெட்டுவதற்குப் பதிலாக, கேசரி இனை வெட்டி, அதை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தனர். அதேபோல், மெழுகுவத்தியை வைத்து ஊதி அணைக்காமல், குத்துவிளக்குகளை வைத்து, தீபம் ஏற்றினார்கள்.
04.04.2021 அன்று எமது அறநெறி பாடசாலையில் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கப்பட்ட பொழுது
04.04.2021 அன்று எமது சுவாமி ஓங்காரானந்த பாலகோல அறநெறிப் பாடசாலையில், மாதம் ஒருமுறை நடைபெற்று வருகின்ற மாணவர்களால் செய்யப்படும் காயத்ரி ஹோமம் சிறப்பாக இடம்பெற்றது.
எமது அறநெறிப் பாடசாலையில் வழமைபோல் செயற்பாடுகள் அனைத்தும் இடம்பெற்று, அதனைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கான சின்னங்களும், மாணவர்களுக்கான அறநெறிப் பாடநூல்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பிலவ வருடப் புத்தாண்டைச் சிறப்பிக்குமுகமாக எமது ஆலய வளாகத்தில் நடைபெற்ற சுவாமி ஓங்காரானந்த சிசு, பாலர் பாடசாலையின் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள்
எமது ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையின் 1ம் நாள் நிகழ்வின் போது (07.10.2021)
எமது ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையின் 2ம் நாள் நிகழ்வின் போது (08.10.2021)
எமது ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையின் 3ம் நாள் நிகழ்வின் போது (09.10.2021)
எமது ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையின் 4ம் நாள் நிகழ்வின் போது (10.10.2021)