Views Navigation

Event Views Navigation

Today

வீணைப் பயிற்சி

எமது அறநெறி பாடசாலை மாணவர்களுக்காக வீணைப் பயிற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயம் ஆரம்பித்த தினம் – (மஹா சிவராத்திரி தினம்)

ஆலயத்தின் ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் விநாயகப்பெருமானது விக்கிரகம் இதே தினத்தில் ஆலய வளாக பனை மரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பதை மகிழ்வுடனும் பக்தியுடனும் நினைவு கூறுகின்றோம்.