சமைத்த உணவுப்பொதிகள் வழங்கல் – 17.06.2021

சமைத்த உணவுப்பொதிகள் வழங்கல் – 17.06.2021

ஐந்தாம் கட்டமாக எமது ஆலயத்தில் சமைத்த உணவுப்பொதிகள் திருச்செந்தூர், புதுமுகத்துவாரம், நாவலடி, மஞ்சந்தொடுவாய், பாலமீன்மடு போன்ற இடங்களிலுள்ள கூலித்தொழில் செய்யும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

Add Comment

Your email address will not be published. Required fields are marked *