10.06.2021 மற்றும் 11.06.2021 அன்று ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயமும் இந்து ஸ்வயம்சேவக சங்கத்தினரும் இணைந்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த, (எமது ஆலயத்தை அண்டிய கடற்கரைக் பகுதிகளில் வாழ்கின்ற) சுமார் 60 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலர்
Read Moreசமைத்த உணவுப்பொதிகள் வழங்கல். 13.06.2021, 14.06.2021
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுமுகத்துவாரம், நாவலடி, திராய்மடு, பாலமீன்மடு போன்ற இடங்களிலுள்ள கூலித்தொழில் செய்யும் குடும்பஙகளுக்கு எமது ஆலயத்தில் சமைத்த உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.
Read More